காலாவதியான குண்டுகளை பயன்படுத்தவிலை – பொலிஸ்
Loading… காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் போராட்டக்காரர்களை கலைக்கும் போது, தாம் அவற்றை பயன்படுத்துவது இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை தாம் பெற்றுக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Loading… கடந்த வாரத்தில் கண்ணீர்ப் புகை தாக்குதல் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் உயிரிழந்ததாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Loading…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed